rbi.page.title.1
rbi.page.title.2
Press Releases
ஏப். 27, 2020
பரஸ்பர நிதிகளுக்காக ₹50,000 கோடி சிறப்பு பணப்புழக்க வசதியை (எஸ்எல்எஃப் - எம்எஃப்) ஆர்பிஐ அறிவிக்கிறது
ஏப்ரல் 27, 2020 பரஸ்பர நிதிகளுக்காக ₹50,000 கோடி சிறப்பு பணப்புழக்க வசதியை (எஸ்எல்எஃப் - எம்எஃப்) ஆர்பிஐ அறிவிக்கிறது கோவிட்-19 க்கு எதிர்வினையாக மூலதன சந்தைகளில் உயர்ந்த ஏற்ற இறக்கத்தால் ஏற்பட்ட பரஸ்பர நிதிகள் (எம்எஃப்) மீதான பணப்புழக்க சிக்கல்கள், சில கடன் எம்எஃப் கள் மூடும் தருவாயில் இருப்பதால், அந்த எம்எஃப் களில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் முதலீட்டை திரும்பப் பெறும் பணிகள் அதிகரித்துள்ளதால், மேலும் வலுவடைந்துள்ளன. இந்த பணப்புழக்க சிக்கல்கள் அதிக ஆபத்துள்ள முத
ஏப்ரல் 27, 2020 பரஸ்பர நிதிகளுக்காக ₹50,000 கோடி சிறப்பு பணப்புழக்க வசதியை (எஸ்எல்எஃப் - எம்எஃப்) ஆர்பிஐ அறிவிக்கிறது கோவிட்-19 க்கு எதிர்வினையாக மூலதன சந்தைகளில் உயர்ந்த ஏற்ற இறக்கத்தால் ஏற்பட்ட பரஸ்பர நிதிகள் (எம்எஃப்) மீதான பணப்புழக்க சிக்கல்கள், சில கடன் எம்எஃப் கள் மூடும் தருவாயில் இருப்பதால், அந்த எம்எஃப் களில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் முதலீட்டை திரும்பப் பெறும் பணிகள் அதிகரித்துள்ளதால், மேலும் வலுவடைந்துள்ளன. இந்த பணப்புழக்க சிக்கல்கள் அதிக ஆபத்துள்ள முத
ஏப். 20, 2020
இந்திய அரசாங்கத்திற்கான 2020-21 நிதியாண்டின் முதல் பாதியில் (ஏப்ரல் 2020 முதல் செப்டம்பர் 2020 வரை) மீதமுள்ள காலத்திற்கான வழி வகைக்கான கடன் வரம்பை மதிப்பாய்வு செய்தல்
ஏப்ரல் 20, 2020 இந்திய அரசாங்கத்திற்கான 2020-21 நிதியாண்டின் முதல் பாதியில் (ஏப்ரல் 2020 முதல் செப்டம்பர் 2020 வரை) மீதமுள்ள காலத்திற்கான வழி வகைக்கான கடன் வரம்பை மதிப்பாய்வு செய்தல் கோவிட்-19 தொற்றுநோயின் தீவிர நோய் பரவல் காரணமாக எழும் சூழ்நிலையைத் எதிர்கொள்ள, இந்திய அரசாங்கத்துடன் கலந்தாலோசித்து, 2020 – 21 நிதியாண்டின் முதல் பாதியின் (ஏப்ரல் 2020 முதல் செப்டம்பர் 2020 வரை) மீதமுள்ள காலத்திற்கான வழி வகைக்கான கடன் (டபிள்யூ.எம்.ஏ) வரம்பை ₹ 2,00,000 கோடியாக மாற்றியமைக்க
ஏப்ரல் 20, 2020 இந்திய அரசாங்கத்திற்கான 2020-21 நிதியாண்டின் முதல் பாதியில் (ஏப்ரல் 2020 முதல் செப்டம்பர் 2020 வரை) மீதமுள்ள காலத்திற்கான வழி வகைக்கான கடன் வரம்பை மதிப்பாய்வு செய்தல் கோவிட்-19 தொற்றுநோயின் தீவிர நோய் பரவல் காரணமாக எழும் சூழ்நிலையைத் எதிர்கொள்ள, இந்திய அரசாங்கத்துடன் கலந்தாலோசித்து, 2020 – 21 நிதியாண்டின் முதல் பாதியின் (ஏப்ரல் 2020 முதல் செப்டம்பர் 2020 வரை) மீதமுள்ள காலத்திற்கான வழி வகைக்கான கடன் (டபிள்யூ.எம்.ஏ) வரம்பை ₹ 2,00,000 கோடியாக மாற்றியமைக்க
ஏப். 17, 2020
மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் வழிவகைக்கான கடன் (டபிள்யூ.எம்.ஏ) வரம்பை மதிப்பாய்வு செய்தல்
ஏப்ரல் 17, 2020 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் வழிவகைக்கான கடன் (டபிள்யூ.எம்.ஏ) வரம்பை மதிப்பாய்வு செய்தல் ஏப்ரல் 01, 2020 அன்று மாநிலங்களின் டபிள்யூ.எம்.ஏ வரம்பை அதிகரிப்பதாக ஆர்பிஐ அறிவித்தது. மாநிலங்கள், கோவிட்-19 கட்டுப்படுத்தும் மற்றும் குறைக்கும் முயற்சிகளை மேற்கொள்வதற்காகவும், அவர்களின் சந்தைக் கடன்களை சிறப்பாகத் திட்டமிட உதவுவதற்காகவும் பின்வருமாறு முடிவு செய்யப்பட்டுள்ளது மார்ச் 31, 2020 நிலவரப்படி மாநிலங்களின் டபிள்யூ.எம்.ஏ வரம்பு 60% மற்றும் அதற்கு மே
ஏப்ரல் 17, 2020 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் வழிவகைக்கான கடன் (டபிள்யூ.எம்.ஏ) வரம்பை மதிப்பாய்வு செய்தல் ஏப்ரல் 01, 2020 அன்று மாநிலங்களின் டபிள்யூ.எம்.ஏ வரம்பை அதிகரிப்பதாக ஆர்பிஐ அறிவித்தது. மாநிலங்கள், கோவிட்-19 கட்டுப்படுத்தும் மற்றும் குறைக்கும் முயற்சிகளை மேற்கொள்வதற்காகவும், அவர்களின் சந்தைக் கடன்களை சிறப்பாகத் திட்டமிட உதவுவதற்காகவும் பின்வருமாறு முடிவு செய்யப்பட்டுள்ளது மார்ச் 31, 2020 நிலவரப்படி மாநிலங்களின் டபிள்யூ.எம்.ஏ வரம்பு 60% மற்றும் அதற்கு மே
ஏப். 17, 2020
ரிசர்வ் வங்கி இலக்குகளுள்ள நீண்ட கால ரெப்போ செயல்பாடுகள் 2.0 (டி.எல்.டி.ஆர்.ஓ 2.0) –ஐ அறிவிக்கிறது
ஏப்ரல் 17, 2020 ரிசர்வ் வங்கி இலக்குகளுள்ள நீண்ட கால ரெப்போ செயல்பாடுகள் 2.0 (டி.எல்.டி.ஆர்.ஓ 2.0) –ஐ அறிவிக்கிறது இன்று (17.04.2020) அறிவிக்கப்பட்டபடி மற்றும் ஆளுநரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) போதுமான அளவிலான பணப்புழக்கம் வழங்குவது மட்டுமல்லாமல் பணப்புழக்கத் தடைகள் மற்றும் / அல்லது சந்தை அணுகலுக்கு இடையூறுகளை அனுபவிக்கும் துறைகள் மற்றும் நிறுவனங்களுக்கு இலக்கு பணப்புழக்கம் வழங்குவதன் மூலம் உகந்த நிதி நிலைமைகளையும் நிதிச் சந்தை
ஏப்ரல் 17, 2020 ரிசர்வ் வங்கி இலக்குகளுள்ள நீண்ட கால ரெப்போ செயல்பாடுகள் 2.0 (டி.எல்.டி.ஆர்.ஓ 2.0) –ஐ அறிவிக்கிறது இன்று (17.04.2020) அறிவிக்கப்பட்டபடி மற்றும் ஆளுநரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) போதுமான அளவிலான பணப்புழக்கம் வழங்குவது மட்டுமல்லாமல் பணப்புழக்கத் தடைகள் மற்றும் / அல்லது சந்தை அணுகலுக்கு இடையூறுகளை அனுபவிக்கும் துறைகள் மற்றும் நிறுவனங்களுக்கு இலக்கு பணப்புழக்கம் வழங்குவதன் மூலம் உகந்த நிதி நிலைமைகளையும் நிதிச் சந்தை
ஏப். 16, 2020
இந்திய அரசின் (ஜி.ஓ.ஐ) பத்திரங்களின் மாற்றம் / மாறுதல்
ஏப்ரல் 16, 2020 இந்திய அரசின் (ஜி.ஓ.ஐ) பத்திரங்களின் மாற்றம் / மாறுதல் சந்தைப்படுத்தக்கூடிய தேதியிட்ட பத்திரங்களுக்கான வெளியிடல் நாட்காட்டியின் படி, மாற்றங்களுக்கான ஏலம் ஒவ்வொரு மாதமும் மூன்றாவது திங்கட்கிழமை அன்று திட்டமிடப்பட்டுள்ளது. இருப்பினும், கோவிட்-19 நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதன் காரணமாக அசாதாரண சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, இந்திய ரிசர்வ் வங்கி இந்திய அரசுடன் கலந்தாலோசித்து 2020 ஏப்ரல் மாதத்தில் மாற்றத்திற்கான ஏலத்தை நடத்த வேண்டாம் என்று முடிவு செய்துள்ளது
ஏப்ரல் 16, 2020 இந்திய அரசின் (ஜி.ஓ.ஐ) பத்திரங்களின் மாற்றம் / மாறுதல் சந்தைப்படுத்தக்கூடிய தேதியிட்ட பத்திரங்களுக்கான வெளியிடல் நாட்காட்டியின் படி, மாற்றங்களுக்கான ஏலம் ஒவ்வொரு மாதமும் மூன்றாவது திங்கட்கிழமை அன்று திட்டமிடப்பட்டுள்ளது. இருப்பினும், கோவிட்-19 நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதன் காரணமாக அசாதாரண சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, இந்திய ரிசர்வ் வங்கி இந்திய அரசுடன் கலந்தாலோசித்து 2020 ஏப்ரல் மாதத்தில் மாற்றத்திற்கான ஏலத்தை நடத்த வேண்டாம் என்று முடிவு செய்துள்ளது
ஏப். 16, 2020
ஆர்பிஐ சந்தை நேரங்களை மதிப்பாய்வு செய்கிறது
ஏப்ரல் 16, 2020 ஆர்பிஐ சந்தை நேரங்களை மதிப்பாய்வு செய்கிறது கோவிட்-19 நோய்த்தோற்றுப் பரவலால் ஏற்பட்டுள்ள எதிர்பாராத சூழ்நிலை காரணமாக ஏற்படும் அபாயங்களைக் குறைப்பதற்காக, ஆர்பிஐயால் ஒழுங்குபடுத்தப்படும் வெவ்வேறு சந்தைகளுக்கான வர்த்தக நேரம் காலை 10.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை ஏப்ரல் 03, 2020 தேதியிட்ட பத்திரிக்கை வெளியீட்டின்படி ஏப்ரல் 07, 2020 (செவ்வாய்க்கிழமை) முதல் ஏப்ரல் 17, 2020 (வெள்ளிக்கிழமை) அன்று வர்த்தகம் முடியும் வரை மாற்றப்பட்டிருந்தது. பொது முடக்கம்
ஏப்ரல் 16, 2020 ஆர்பிஐ சந்தை நேரங்களை மதிப்பாய்வு செய்கிறது கோவிட்-19 நோய்த்தோற்றுப் பரவலால் ஏற்பட்டுள்ள எதிர்பாராத சூழ்நிலை காரணமாக ஏற்படும் அபாயங்களைக் குறைப்பதற்காக, ஆர்பிஐயால் ஒழுங்குபடுத்தப்படும் வெவ்வேறு சந்தைகளுக்கான வர்த்தக நேரம் காலை 10.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை ஏப்ரல் 03, 2020 தேதியிட்ட பத்திரிக்கை வெளியீட்டின்படி ஏப்ரல் 07, 2020 (செவ்வாய்க்கிழமை) முதல் ஏப்ரல் 17, 2020 (வெள்ளிக்கிழமை) அன்று வர்த்தகம் முடியும் வரை மாற்றப்பட்டிருந்தது. பொது முடக்கம்
ஏப். 15, 2020
1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் (ஏஏசிஎஸ்) இன் பிரிவு 35 A உடன் இணைந்தப் பிரிவு 56 இன் கீழ் உத்தரவுகள் – தி சிட்டி கோஆப்ரேட்டிவ் லிமிடெட், மும்பை, மகாராஷ்டிரா – கால நீட்டிப்பு
ஏப்ரல் 15, 2020 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் (ஏஏசிஎஸ்) இன் பிரிவு 35 A உடன் இணைந்தப் பிரிவு 56 இன் கீழ் உத்தரவுகள் – தி சிட்டி கோஆப்ரேட்டிவ் லிமிடெட், மும்பை, மகாராஷ்டிரா – கால நீட்டிப்பு தி சிட்டி கோஆப்ரேட்டிவ் லிமிடெட், மும்பை, ஏப்ரல் 17, 2018 தேதியிட்ட DCBS.CO.BSD-1/D-5/12.22.039/2017-18 உத்தரவுகளின் படி, ஏப்ரல் 17, 2018 அன்று வர்த்தகம் முடிவுற்றதிலிருந்து ஆறு மாத காலத்திற்கு வழிகாட்டு உத்தரவுகளின் கீழ் வைக்கப்பட்டது. உத்தரவுகளின் செல்லுபடி காலம்
ஏப்ரல் 15, 2020 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் (ஏஏசிஎஸ்) இன் பிரிவு 35 A உடன் இணைந்தப் பிரிவு 56 இன் கீழ் உத்தரவுகள் – தி சிட்டி கோஆப்ரேட்டிவ் லிமிடெட், மும்பை, மகாராஷ்டிரா – கால நீட்டிப்பு தி சிட்டி கோஆப்ரேட்டிவ் லிமிடெட், மும்பை, ஏப்ரல் 17, 2018 தேதியிட்ட DCBS.CO.BSD-1/D-5/12.22.039/2017-18 உத்தரவுகளின் படி, ஏப்ரல் 17, 2018 அன்று வர்த்தகம் முடிவுற்றதிலிருந்து ஆறு மாத காலத்திற்கு வழிகாட்டு உத்தரவுகளின் கீழ் வைக்கப்பட்டது. உத்தரவுகளின் செல்லுபடி காலம்
ஏப். 15, 2020
ரிசர்வ் வங்கி நான்காவது இலக்கு நீண்ட கால ரெப்போ செயல்பாட்டை (டி.எல்.டி.ஆர்.ஓ) அறிவிக்கிறது
ஏப்ரல் 15, 2020 ரிசர்வ் வங்கி நான்காவது இலக்கு நீண்ட கால ரெப்போ செயல்பாட்டை (டி.எல்.டி.ஆர்.ஓ) அறிவிக்கிறது மார்ச் 27, 2020 அன்று வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை கொள்கைகளின் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளபடி, ரிசர்வ் வங்கி மூன்று வருட காலத்துக்கு பொருத்தமான அளவுகளில் மொத்தமாக 1,00,000 கோடி ரூபாய் வரை டி.எல்.டி.ஆர்.ஓ – க்களை நடத்தும். இதுவரை, ரூ. 75,000 கோடிக்கு டி.எல்.டி.ஆர்.ஓ – க்கள் மூன்று தவணைகளில் நடத்தப்பட்டுள்ளன. இப்போது ரூ. 25,000 கோடிக்கு மற்றொரு டி.எல்.டி.ஆர்.ஓ ந
ஏப்ரல் 15, 2020 ரிசர்வ் வங்கி நான்காவது இலக்கு நீண்ட கால ரெப்போ செயல்பாட்டை (டி.எல்.டி.ஆர்.ஓ) அறிவிக்கிறது மார்ச் 27, 2020 அன்று வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை கொள்கைகளின் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளபடி, ரிசர்வ் வங்கி மூன்று வருட காலத்துக்கு பொருத்தமான அளவுகளில் மொத்தமாக 1,00,000 கோடி ரூபாய் வரை டி.எல்.டி.ஆர்.ஓ – க்களை நடத்தும். இதுவரை, ரூ. 75,000 கோடிக்கு டி.எல்.டி.ஆர்.ஓ – க்கள் மூன்று தவணைகளில் நடத்தப்பட்டுள்ளன. இப்போது ரூ. 25,000 கோடிக்கு மற்றொரு டி.எல்.டி.ஆர்.ஓ ந
ஏப். 03, 2020
ரிசர்வ் வங்கி மூன்றாவது இலக்கு நீண்ட கால ரெப்போ செயல்பாட்டை (டி.எல்.டி.ஆர்.ஓ) அறிவிக்கிறது
ஏப்ரல் 03, 2020 ரிசர்வ் வங்கி மூன்றாவது இலக்கு நீண்ட கால ரெப்போ செயல்பாட்டை (டி.எல்.டி.ஆர்.ஓ) அறிவிக்கிறது மார்ச் 27, 2020 அன்று வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை கொள்கைகளின் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளபடி, ரிசர்வ் வங்கி மூன்று வருட காலத்துக்கு பொருத்தமான அளவுகளில் மொத்தமாக 1,00,000 கோடி ரூபாய் வரை டி.எல்.டி.ஆர்.ஓ – க்களை நடத்தும். இதுவரை, ரூ. 50,000 கோடிக்கு டி.எல்.டி.ஆர்.ஓ - க்கள் இரண்டு தவணைகளில் நடத்தப்பட்டுள்ளன. இப்போது ரூ. 25,000 கோடிக்கு மற்றொரு டி.எல்.டி.ஆர்.ஓ ந
ஏப்ரல் 03, 2020 ரிசர்வ் வங்கி மூன்றாவது இலக்கு நீண்ட கால ரெப்போ செயல்பாட்டை (டி.எல்.டி.ஆர்.ஓ) அறிவிக்கிறது மார்ச் 27, 2020 அன்று வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை கொள்கைகளின் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளபடி, ரிசர்வ் வங்கி மூன்று வருட காலத்துக்கு பொருத்தமான அளவுகளில் மொத்தமாக 1,00,000 கோடி ரூபாய் வரை டி.எல்.டி.ஆர்.ஓ – க்களை நடத்தும். இதுவரை, ரூ. 50,000 கோடிக்கு டி.எல்.டி.ஆர்.ஓ - க்கள் இரண்டு தவணைகளில் நடத்தப்பட்டுள்ளன. இப்போது ரூ. 25,000 கோடிக்கு மற்றொரு டி.எல்.டி.ஆர்.ஓ ந
கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்: செப்டம்பர் 20, 2023