பொதுமக்களின் பரிவர்த்தனைகளுக்கு வசதி செய்திட, ஜூலை 01, 2016 அன்று இந்திய ரிசர்வ் வங்கி வேலை செய்யும்
ஜுன் 28, 2016 பொதுமக்களின் பரிவர்த்தனைகளுக்கு வசதி செய்திட, சந்தை பரிவர்த்தனைகள் தீர்விற்கான வசதி செய்திடவும், பொது மக்களுக்கு இடையேயான பரிவர்த்தனைகளுக்கு உதவிடவும், மறு பரிசீலனையின் அடிப்படையில், இந்திய ரிசர்வ் வங்கி 2016, ஜூலை 01-ந் தேதி பொதுமக்களுக்கான பரிமாற்றங்களைத் திறந்து வைத்திட முடிவு செய்துள்ளது. பொதுவாக, இந்திய ரிசர்வ் வங்கி அதனுடைய ஆண்டுக் கணக்கு முடிவின் காரணமாக ஜூலை 01–ம் தேதி மூடப்பட்டிருக்கும். இந்திய ரிசர்வ் வங்கியின் கணக்கு நிதியாண்டு ஆண்டுப் புத்தகக் கணக்கின் முடிவு இருப்பினும், ஜூலை 01, 2016 அன்று பின்வரும் சேவைகளைப் பெறமுடியும்.
(அல்பனா கில்லவாலா) பத்திரிக்கை வெளியீடு: 2016–17/3028 |
கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்: