RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

rbi.page.title.1
rbi.page.title.2

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

Citizen's Corner - RBI Regulations Banner

RBINotificationSearchFilter

தேடலை ரீஃபைன் செய்யவும்

முடிவுகளை தேடுக

Press Releases

  • Row View
  • Grid View
நவ. 02, 2020
சந்தை வர்த்தக நேரங்களை ஆர்பிஐ கூட்டுகிறது
நவம்பர் 02, 2020 சந்தை வர்த்தக நேரங்களை ஆர்பிஐ கூட்டுகிறது ரிசர்வ் வங்கியால் ஒழுங்குப்படுத்தப்படும் பல்வேறு சந்தைகளின் மாற்றப்பட்ட வர்த்தக நேரங்கள், கோவிட் – 19 பெருந்தொற்றால் ஏற்பட்ட செயல்பாட்டு இடப்பெயர்வுகள் மற்றும் அதிகரித்த சுகாதார அபாயங்கள் ஆகிய காரணங்களால் ஏப்ரல் 07, 2020 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது. படிப்படியான பொது முடக்கத் தளர்வுகள் மற்றும் மக்கள் நடமாட்டம் மற்றும் அலுவலக செயல்பாடுகளில் இருந்தக் கட்டுப்பாடுகளின் தளர்வுகள் காரணமாக, ஒழுங்குப்படுத்தப்பட்ட சந்
நவம்பர் 02, 2020 சந்தை வர்த்தக நேரங்களை ஆர்பிஐ கூட்டுகிறது ரிசர்வ் வங்கியால் ஒழுங்குப்படுத்தப்படும் பல்வேறு சந்தைகளின் மாற்றப்பட்ட வர்த்தக நேரங்கள், கோவிட் – 19 பெருந்தொற்றால் ஏற்பட்ட செயல்பாட்டு இடப்பெயர்வுகள் மற்றும் அதிகரித்த சுகாதார அபாயங்கள் ஆகிய காரணங்களால் ஏப்ரல் 07, 2020 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது. படிப்படியான பொது முடக்கத் தளர்வுகள் மற்றும் மக்கள் நடமாட்டம் மற்றும் அலுவலக செயல்பாடுகளில் இருந்தக் கட்டுப்பாடுகளின் தளர்வுகள் காரணமாக, ஒழுங்குப்படுத்தப்பட்ட சந்
அக். 03, 2020
சிவாஜிராவ் போசலே சஹாகரி பாங்க் லிமிடெட், புனே, மஹராஷ்ட்ரா நிறுவனத்திற்கு வழங்கிய வழிகாட்டு உத்தரவுகளின் கால நீட்டிப்பு
அக்டோபர் 03, 2020 சிவாஜிராவ் போசலே சஹாகரி பாங்க் லிமிடெட், புனே, மஹராஷ்ட்ரா நிறுவனத்திற்கு வழங்கிய வழிகாட்டு உத்தரவுகளின் கால நீட்டிப்பு இந்திய ரிசர்வ் வங்கி மே 03, 2019 தேதியிட்ட DCBS.CO.BSD-I/D14/12.22.254/2018-19 வழிகாட்டு உத்தரவின்படி, சிவாஜிராவ் போசலே சஹாகரி பாங்க் லிமிடெட், புனே, மஹராஷ்ட்ராவை மே 04, 2019 வர்த்தகம் முடிவுற்றதிலிருந்து ஆறு மாத களத்திற்கு வழிகாட்டு உத்தரவுகளின் கீழ் வைத்தது. கடைசியாக ஜூலை 31, 2020 தேதியிட்ட DOR.CO.AID./No. D-10/12.22.254/2020-21 வழ
அக்டோபர் 03, 2020 சிவாஜிராவ் போசலே சஹாகரி பாங்க் லிமிடெட், புனே, மஹராஷ்ட்ரா நிறுவனத்திற்கு வழங்கிய வழிகாட்டு உத்தரவுகளின் கால நீட்டிப்பு இந்திய ரிசர்வ் வங்கி மே 03, 2019 தேதியிட்ட DCBS.CO.BSD-I/D14/12.22.254/2018-19 வழிகாட்டு உத்தரவின்படி, சிவாஜிராவ் போசலே சஹாகரி பாங்க் லிமிடெட், புனே, மஹராஷ்ட்ராவை மே 04, 2019 வர்த்தகம் முடிவுற்றதிலிருந்து ஆறு மாத களத்திற்கு வழிகாட்டு உத்தரவுகளின் கீழ் வைத்தது. கடைசியாக ஜூலை 31, 2020 தேதியிட்ட DOR.CO.AID./No. D-10/12.22.254/2020-21 வழ
செப். 28, 2020
விளிம்பு நிலை வசதி (எம்.எஸ்.எஃப்) – தளர்வுகளின் நீட்டிப்பு
செப்டெம்பர் 28, 2020 விளிம்பு நிலை வசதி (எம்.எஸ்.எஃப்) – தளர்வுகளின் நீட்டிப்பு மார்ச் 27, 2020 அன்று, வங்கிகள் விளிம்பு நிலை வசதியின் கீழ் உள்ள நிதியை, சட்டரீதியான பணப்புழக்க விகிதத்தில் (எஸ்.எல்.ஆர்) இருந்து விலகி நிகர தேவை மற்றும் கால பொறுப்புகளில் (என்.டி.டி. எல்) கூடுதலாக ஒரு சதவீதம் வரை, அதாவது மொத்தமாக என்.டி.டி. எல்-இல் 3 சதவீதம் வரை, எடுக்க அனுமதிக்கப்பட்டன. இந்த ஏற்பாடு முதலில் ஜூன் 30, 2020 வரை கிடைக்கப்பெற்ற நிலையில், கோவிட்-19 ஏற்படுத்தியுள்ள இடையூறுகளின்
செப்டெம்பர் 28, 2020 விளிம்பு நிலை வசதி (எம்.எஸ்.எஃப்) – தளர்வுகளின் நீட்டிப்பு மார்ச் 27, 2020 அன்று, வங்கிகள் விளிம்பு நிலை வசதியின் கீழ் உள்ள நிதியை, சட்டரீதியான பணப்புழக்க விகிதத்தில் (எஸ்.எல்.ஆர்) இருந்து விலகி நிகர தேவை மற்றும் கால பொறுப்புகளில் (என்.டி.டி. எல்) கூடுதலாக ஒரு சதவீதம் வரை, அதாவது மொத்தமாக என்.டி.டி. எல்-இல் 3 சதவீதம் வரை, எடுக்க அனுமதிக்கப்பட்டன. இந்த ஏற்பாடு முதலில் ஜூன் 30, 2020 வரை கிடைக்கப்பெற்ற நிலையில், கோவிட்-19 ஏற்படுத்தியுள்ள இடையூறுகளின்
செப். 08, 2020
1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் (ஏஏசிஎஸ்) இன் பிரிவு 35 A உடன் இணைந்தப் பிரிவு 56 இன் கீழ் வழங்கப்பட்ட வழிகாட்டு உத்தரவுகள் –காரட் ஜனதா சகாகரி பாங்க் லிமிடெட், காரட், மகாராஷ்டிரா – கால நீட்டிப்பு
செப்டம்பர் 08, 2020 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் (ஏஏசிஎஸ்) இன் பிரிவு 35 A உடன் இணைந்தப் பிரிவு 56 இன் கீழ் வழங்கப்பட்ட வழிகாட்டு உத்தரவுகள் –காரட் ஜனதா சகாகரி பாங்க் லிமிடெட், காரட், மகாராஷ்டிரா – கால நீட்டிப்பு காரட் ஜனதா சகாகரி பாங்க் லிமிடெட், காரட், மகாராஷ்டிரா, நவம்பர் 07, 2017 தேதியிட்ட DCBS.CO.BSD-1/D-4/12.22.126/2017-18 உத்தரவுகளின் படி, நவம்பர் 09, 2017 அன்று வர்த்தகம் முடிவுற்றதிலிருந்து ஆறு மாத காலத்திற்கு வழிகாட்டு உத்தரவுகளின் கீழ் வைக்
செப்டம்பர் 08, 2020 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் (ஏஏசிஎஸ்) இன் பிரிவு 35 A உடன் இணைந்தப் பிரிவு 56 இன் கீழ் வழங்கப்பட்ட வழிகாட்டு உத்தரவுகள் –காரட் ஜனதா சகாகரி பாங்க் லிமிடெட், காரட், மகாராஷ்டிரா – கால நீட்டிப்பு காரட் ஜனதா சகாகரி பாங்க் லிமிடெட், காரட், மகாராஷ்டிரா, நவம்பர் 07, 2017 தேதியிட்ட DCBS.CO.BSD-1/D-4/12.22.126/2017-18 உத்தரவுகளின் படி, நவம்பர் 09, 2017 அன்று வர்த்தகம் முடிவுற்றதிலிருந்து ஆறு மாத காலத்திற்கு வழிகாட்டு உத்தரவுகளின் கீழ் வைக்
ஆக. 31, 2020
1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் (ஏஏசிஎஸ்) இன் பிரிவு 35 A இன் கீழ் உத்தரவுகள் – ருபி கோ ஆபரேடிவ் பாங்க் லிமிடெட், புனே, மகாராஷ்டிரா
ஆகஸ்ட் 31, 2020 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் (ஏஏசிஎஸ்) இன் பிரிவு 35 A இன் கீழ் உத்தரவுகள் – ருபி கோ ஆபரேடிவ் பாங்க் லிமிடெட், புனே, மகாராஷ்டிரா ருபி கோ ஆபரேடிவ் பாங்க் லிமிடெட், புனே, மகாராஷ்டிரா, பிப்ரவரி 21, 2013 தேதியிட்ட UBD.CO.BSD- I/D-28/12.22.218/2012-13 உத்தரவுகளின் படி, பிப்ரவரி 22, 2013 அன்று வர்த்தகம் முடிவுற்றதிலிருந்து வழிகாட்டு உத்தரவுகளின் கீழ் வைக்கப்பட்டது. உத்தரவுகளின் செல்லுபடி காலம் அவ்வப்போது நீட்டிக்கப்பட்டுக் கடைசியாக மதிப்பாய
ஆகஸ்ட் 31, 2020 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் (ஏஏசிஎஸ்) இன் பிரிவு 35 A இன் கீழ் உத்தரவுகள் – ருபி கோ ஆபரேடிவ் பாங்க் லிமிடெட், புனே, மகாராஷ்டிரா ருபி கோ ஆபரேடிவ் பாங்க் லிமிடெட், புனே, மகாராஷ்டிரா, பிப்ரவரி 21, 2013 தேதியிட்ட UBD.CO.BSD- I/D-28/12.22.218/2012-13 உத்தரவுகளின் படி, பிப்ரவரி 22, 2013 அன்று வர்த்தகம் முடிவுற்றதிலிருந்து வழிகாட்டு உத்தரவுகளின் கீழ் வைக்கப்பட்டது. உத்தரவுகளின் செல்லுபடி காலம் அவ்வப்போது நீட்டிக்கப்பட்டுக் கடைசியாக மதிப்பாய
ஆக. 01, 2020
சிவம் சஹகாரி பாங்க் லிமிடெட், இச்சல்கரஞ்சி, மாவட்டம் - கோலாப்பூர், மகாராஷ்டிரா நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட வழிகாட்டுதல் உத்திரவுகள்
ஆகஸ்ட் 1, 2020 சிவம் சஹகாரி பாங்க் லிமிடெட், இச்சல்கரஞ்சி, மாவட்டம் - கோலாப்பூர், மகாராஷ்டிரா நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட வழிகாட்டுதல் உத்திரவுகள் சிவம் சஹாகரி பாங்க் லிமிடெட், இச்சல்கரஞ்சி, மாவட்டம், கோலாப்பூர், மகாராஷ்டிரா மே 18, 2018 தேதியிட்ட DCBS.CO.BSD-I/D-6/12.22.351/2017-18 உத்தரவின்படி, மே 19, 2018 அன்று வர்த்தகம் முடிவடைந்ததிலிருந்து வழிகாட்டுதல் உத்திரவின் கீழ் வைக்கப்பட்டது 2. இந்திய ரிசர்வ் வங்கி, 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு
ஆகஸ்ட் 1, 2020 சிவம் சஹகாரி பாங்க் லிமிடெட், இச்சல்கரஞ்சி, மாவட்டம் - கோலாப்பூர், மகாராஷ்டிரா நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட வழிகாட்டுதல் உத்திரவுகள் சிவம் சஹாகரி பாங்க் லிமிடெட், இச்சல்கரஞ்சி, மாவட்டம், கோலாப்பூர், மகாராஷ்டிரா மே 18, 2018 தேதியிட்ட DCBS.CO.BSD-I/D-6/12.22.351/2017-18 உத்தரவின்படி, மே 19, 2018 அன்று வர்த்தகம் முடிவடைந்ததிலிருந்து வழிகாட்டுதல் உத்திரவின் கீழ் வைக்கப்பட்டது 2. இந்திய ரிசர்வ் வங்கி, 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு
ஜூலை 30, 2020
1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் (ஏஏசிஎஸ்) பிரிவு 35 A உடன் இணைந்தப் பிரிவு 56 இன் கீழ் உத்தரவுகள் –மராத்தா சகாகரி பாங்க் லிமிடெட், மும்பை, மகாராஷ்டிரா – கால நீட்டிப்பு
ஜூலை 30, 2020 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் (ஏஏசிஎஸ்) பிரிவு 35 A உடன் இணைந்தப் பிரிவு 56 இன் கீழ் உத்தரவுகள் –மராத்தா சகாகரி பாங்க் லிமிடெட், மும்பை, மகாராஷ்டிரா – கால நீட்டிப்பு மராத்தா சகாகரி பாங்க் லிமிடெட், மும்பை, ஆகஸ்ட் 31, 2016 தேதியிட்ட DCBS.CO.BSD-1/D-4/12.22.141/2016-17 உத்தரவுகளின் படி, ஆகஸ்ட் 31, 2016 அன்று வர்த்தகம் முடிவுற்றதிலிருந்து ஆறு மாத காலத்திற்கு வழிகாட்டு உத்தரவுகளின் கீழ் வைக்கப்பட்டது. உத்தரவுகளின் செல்லுபடி காலம் அவ்வபோத
ஜூலை 30, 2020 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் (ஏஏசிஎஸ்) பிரிவு 35 A உடன் இணைந்தப் பிரிவு 56 இன் கீழ் உத்தரவுகள் –மராத்தா சகாகரி பாங்க் லிமிடெட், மும்பை, மகாராஷ்டிரா – கால நீட்டிப்பு மராத்தா சகாகரி பாங்க் லிமிடெட், மும்பை, ஆகஸ்ட் 31, 2016 தேதியிட்ட DCBS.CO.BSD-1/D-4/12.22.141/2016-17 உத்தரவுகளின் படி, ஆகஸ்ட் 31, 2016 அன்று வர்த்தகம் முடிவுற்றதிலிருந்து ஆறு மாத காலத்திற்கு வழிகாட்டு உத்தரவுகளின் கீழ் வைக்கப்பட்டது. உத்தரவுகளின் செல்லுபடி காலம் அவ்வபோத
ஜூலை 30, 2020
1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் (ஏஏசிஎஸ்) பிரிவு 35 A உடன் இணைந்தப் பிரிவு 56 இன் கீழ்உத்தரவுகள் – கபோல் கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், மும்பை, மகாராஷ்டிரா – கால நீட்டிப்பு
ஜூலை 30, 2020 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் (ஏஏசிஎஸ்) பிரிவு 35 A உடன் இணைந்தப் பிரிவு 56 இன் கீழ்உத்தரவுகள் – கபோல் கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், மும்பை, மகாராஷ்டிரா – கால நீட்டிப்பு கபோல் கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், மும்பை, மார்ச் 30, 2017 தேதியிட்ட DCBS.CO.BSD-I./D-9/12.22.111/2016-17 உத்தரவுகளின் படி, மார்ச் 30, 2017 அன்று வர்த்தகம் முடிவுற்றதிலிருந்து வழிகாட்டு உத்தரவுகளின் கீழ் வைக்கப்பட்டது. உத்தரவுகளின் செல்லுபடி காலம் அவ்வபோது நீட்டிக
ஜூலை 30, 2020 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் (ஏஏசிஎஸ்) பிரிவு 35 A உடன் இணைந்தப் பிரிவு 56 இன் கீழ்உத்தரவுகள் – கபோல் கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், மும்பை, மகாராஷ்டிரா – கால நீட்டிப்பு கபோல் கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், மும்பை, மார்ச் 30, 2017 தேதியிட்ட DCBS.CO.BSD-I./D-9/12.22.111/2016-17 உத்தரவுகளின் படி, மார்ச் 30, 2017 அன்று வர்த்தகம் முடிவுற்றதிலிருந்து வழிகாட்டு உத்தரவுகளின் கீழ் வைக்கப்பட்டது. உத்தரவுகளின் செல்லுபடி காலம் அவ்வபோது நீட்டிக
ஜூலை 15, 2020
1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் (ஏஏசிஎஸ்) பிரிவு 35 A உடன் இணைந்தப் பிரிவு 56 இன் கீழ் உத்தரவுகள் – சிட்டி கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், மும்பை, மகாராஷ்டிரா – கால நீட்டிப்பு
ஜூலை 15, 2020 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் (ஏஏசிஎஸ்) பிரிவு 35 A உடன் இணைந்தப் பிரிவு 56 இன் கீழ் உத்தரவுகள் – சிட்டி கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், மும்பை, மகாராஷ்டிரா – கால நீட்டிப்பு சிட்டி கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், மும்பை, மகாராஷ்டிரா, ஏப்ரல் 17, 2018 தேதியிட்ட DCBS.CO.BSD-1/D-5/12.22.039/2017-18 உத்தரவுகளின் படி, ஏப்ரல் 17, 2018 அன்று வர்த்தகம் முடிவுற்றதிலிருந்து ஆறு மாத காலத்திற்கு வழிகாட்டு உத்தரவுகளின் கீழ் வைக்கப்பட்டது. உத்தரவுகளி
ஜூலை 15, 2020 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் (ஏஏசிஎஸ்) பிரிவு 35 A உடன் இணைந்தப் பிரிவு 56 இன் கீழ் உத்தரவுகள் – சிட்டி கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், மும்பை, மகாராஷ்டிரா – கால நீட்டிப்பு சிட்டி கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், மும்பை, மகாராஷ்டிரா, ஏப்ரல் 17, 2018 தேதியிட்ட DCBS.CO.BSD-1/D-5/12.22.039/2017-18 உத்தரவுகளின் படி, ஏப்ரல் 17, 2018 அன்று வர்த்தகம் முடிவுற்றதிலிருந்து ஆறு மாத காலத்திற்கு வழிகாட்டு உத்தரவுகளின் கீழ் வைக்கப்பட்டது. உத்தரவுகளி
ஜூலை 01, 2020
1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 35 A இன் கீழ் உத்தரவுகள் – யூத் டெவலப்மெண்ட் கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், கோலாபூர், மகாராஷ்டிரா
ஜூலை 01, 2020 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 35 A இன் கீழ் உத்தரவுகள் – யூத் டெவலப்மெண்ட் கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், கோலாபூர், மகாராஷ்டிரா யூத் டெவலப்மெண்ட் கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், கோலாபூர், மகாராஷ்டிரா, ஜனவரி 04, 2019 தேதியிட்ட DCBS.CO.BSD-I/D-06/12.22.311/2018-19 உத்தரவுகளின் படி, ஜனவரி 05, 2019 அன்று வர்த்தகம் முடிவுற்றதிலிருந்து வழிகாட்டு உத்தரவுகளின் கீழ் வைக்கப்பட்டது. உத்தரவுகளின் செல்லுபடி காலம் அவ்வபோது நீட்டிக்கப்பட்டுக்
ஜூலை 01, 2020 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 35 A இன் கீழ் உத்தரவுகள் – யூத் டெவலப்மெண்ட் கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், கோலாபூர், மகாராஷ்டிரா யூத் டெவலப்மெண்ட் கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், கோலாபூர், மகாராஷ்டிரா, ஜனவரி 04, 2019 தேதியிட்ட DCBS.CO.BSD-I/D-06/12.22.311/2018-19 உத்தரவுகளின் படி, ஜனவரி 05, 2019 அன்று வர்த்தகம் முடிவுற்றதிலிருந்து வழிகாட்டு உத்தரவுகளின் கீழ் வைக்கப்பட்டது. உத்தரவுகளின் செல்லுபடி காலம் அவ்வபோது நீட்டிக்கப்பட்டுக்
ஜூன் 23, 2020
1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 35 A உடன் இணைந்தப் பிரிவு 56 இன் கீழ் வழங்கப்பட்ட வழிகாட்டுஉத்தரவுகள் – யூத் டெவலப்மெண்ட் கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், கோலாபூர், மகாராஷ்டிரா – வைப்புதாரர்கள் பணம் திரும்பப் பெரும் வரம்பில் உயர்வு
ஜூன் 19, 2020 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 35 A உடன் இணைந்தப் பிரிவு 56 இன் கீழ் வழங்கப்பட்ட வழிகாட்டுஉத்தரவுகள் – யூத் டெவலப்மெண்ட் கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், கோலாபூர், மகாராஷ்டிரா – வைப்புதாரர்கள் பணம் திரும்பப் பெரும் வரம்பில் உயர்வு வைப்புதாரர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, யூத் டெவலப்மெண்ட் கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், கோலாபூர், மகாராஷ்டிரா நிறுவனம் ஜனவரி 04, 2019 தேதியிட்ட DCBS.CO.BSD-I/D6/12.22.311/2018-19 உத்தரவின்படி ஜ
ஜூன் 19, 2020 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 35 A உடன் இணைந்தப் பிரிவு 56 இன் கீழ் வழங்கப்பட்ட வழிகாட்டுஉத்தரவுகள் – யூத் டெவலப்மெண்ட் கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், கோலாபூர், மகாராஷ்டிரா – வைப்புதாரர்கள் பணம் திரும்பப் பெரும் வரம்பில் உயர்வு வைப்புதாரர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, யூத் டெவலப்மெண்ட் கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், கோலாபூர், மகாராஷ்டிரா நிறுவனம் ஜனவரி 04, 2019 தேதியிட்ட DCBS.CO.BSD-I/D6/12.22.311/2018-19 உத்தரவின்படி ஜ
ஜூன் 22, 2020
டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் பாதுகாப்பான பயன்பாடு குறித்துப் பொது மக்களுக்கு ரிசர்வ் வங்கி விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது
ஜூன் 22, 2020 டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் பாதுகாப்பான பயன்பாடு குறித்துப் பொது மக்களுக்கு ரிசர்வ் வங்கி விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் கவனம் மற்றும் பாதுகாப்பு ஆகியவையே அதன் பயன்பாட்டாளர்களின் தலையாய முக்கியத்துவமாகும். ரிசர்வ் வங்கி, இதனை உறுதிப்படுத்த, பல்வேறு பொறிமுறைகளைத் தொடர்ச்சியாகவும் மற்றும் அதன் முதன்மைத் திட்டமான “ஆர்பிஐ கெஹ்தா ஹை” உட்பட பல டிஜிட்டல் விழிப்புணர்வு முகாம்களை அச்சு மற்றும் ஆடியோ காட்சி ஊடகங்களின் வழியாக மிகவும் தீவிரம
ஜூன் 22, 2020 டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் பாதுகாப்பான பயன்பாடு குறித்துப் பொது மக்களுக்கு ரிசர்வ் வங்கி விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் கவனம் மற்றும் பாதுகாப்பு ஆகியவையே அதன் பயன்பாட்டாளர்களின் தலையாய முக்கியத்துவமாகும். ரிசர்வ் வங்கி, இதனை உறுதிப்படுத்த, பல்வேறு பொறிமுறைகளைத் தொடர்ச்சியாகவும் மற்றும் அதன் முதன்மைத் திட்டமான “ஆர்பிஐ கெஹ்தா ஹை” உட்பட பல டிஜிட்டல் விழிப்புணர்வு முகாம்களை அச்சு மற்றும் ஆடியோ காட்சி ஊடகங்களின் வழியாக மிகவும் தீவிரம
ஜூன் 15, 2020
1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் (ஏஏசிஎஸ்) இன் பிரிவு 35 A உடன் இணைந்தப் பிரிவு 56 இன் கீழ் வழங்கப்பட்ட வழிகாட்டு உத்தரவுகள் – கர்நாலா நகரி சகாகரி பாங்க் லிமிடெட், பன்வேல், ராய்காட் (மகாராஷ்டிரா)
ஜூன் 15, 2020 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் (ஏஏசிஎஸ்) இன் பிரிவு 35 A உடன் இணைந்தப் பிரிவு 56 இன் கீழ் வழங்கப்பட்ட வழிகாட்டு உத்தரவுகள் – கர்நாலா நகரி சகாகரி பாங்க் லிமிடெட், பன்வேல், ராய்காட் (மகாராஷ்டிரா) இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ), 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 35 A இன் துணைப்பிரிவு (1) உடன் இணைந்த பிரிவு 56 இன் கீழ் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, கர்நாலா நகரி சகாகரி பாங்க் லிமிடெட், பன்வேல், ராய்காட் (
ஜூன் 15, 2020 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் (ஏஏசிஎஸ்) இன் பிரிவு 35 A உடன் இணைந்தப் பிரிவு 56 இன் கீழ் வழங்கப்பட்ட வழிகாட்டு உத்தரவுகள் – கர்நாலா நகரி சகாகரி பாங்க் லிமிடெட், பன்வேல், ராய்காட் (மகாராஷ்டிரா) இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ), 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 35 A இன் துணைப்பிரிவு (1) உடன் இணைந்த பிரிவு 56 இன் கீழ் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, கர்நாலா நகரி சகாகரி பாங்க் லிமிடெட், பன்வேல், ராய்காட் (
ஜூன் 09, 2020
1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் (ஏஏசிஎஸ்) இன் பிரிவு 35 A உடன் இணைந்தப் பிரிவு 56 இன் கீழ் வழங்கப்பட்ட வழிகாட்டு உத்தரவுகள் –காரட் ஜனதா சகாகரி பாங்க் லிமிடெட், காரட், மகாராஷ்டிரா – கால நீட்டிப்பு
ஜூன் 09, 2020 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் (ஏஏசிஎஸ்) இன் பிரிவு 35 A உடன் இணைந்தப் பிரிவு 56 இன் கீழ் வழங்கப்பட்ட வழிகாட்டு உத்தரவுகள் –காரட் ஜனதா சகாகரி பாங்க் லிமிடெட், காரட், மகாராஷ்டிரா – கால நீட்டிப்பு காரட் ஜனதா சகாகரி பாங்க் லிமிடெட், காரட், மகாராஷ்டிரா, நவம்பர் 07, 2017 தேதியிட்ட DCBS.CO.BSD-1/D-4/12.22.126/2017-18 உத்தரவுகளின் படி, நவம்பர் 09, 2017 அன்று வர்த்தகம் முடிவுற்றதிலிருந்து ஆறு மாத காலத்திற்கு வழிகாட்டு உத்தரவுகளின் கீழ் வைக்கப்பட்
ஜூன் 09, 2020 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் (ஏஏசிஎஸ்) இன் பிரிவு 35 A உடன் இணைந்தப் பிரிவு 56 இன் கீழ் வழங்கப்பட்ட வழிகாட்டு உத்தரவுகள் –காரட் ஜனதா சகாகரி பாங்க் லிமிடெட், காரட், மகாராஷ்டிரா – கால நீட்டிப்பு காரட் ஜனதா சகாகரி பாங்க் லிமிடெட், காரட், மகாராஷ்டிரா, நவம்பர் 07, 2017 தேதியிட்ட DCBS.CO.BSD-1/D-4/12.22.126/2017-18 உத்தரவுகளின் படி, நவம்பர் 09, 2017 அன்று வர்த்தகம் முடிவுற்றதிலிருந்து ஆறு மாத காலத்திற்கு வழிகாட்டு உத்தரவுகளின் கீழ் வைக்கப்பட்
மே 28, 2020
1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் (ஏஏசிஎஸ்) இன் பிரிவு 35 A இன் கீழ் உத்தரவுகள் – ருபி கோ ஆபரேடிவ் பாங்க் லிமிடெட், புனே, மகாராஷ்டிரா
மே 28, 2020 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் (ஏஏசிஎஸ்) இன் பிரிவு 35 A இன் கீழ் உத்தரவுகள் – ருபி கோ ஆபரேடிவ் பாங்க் லிமிடெட், புனே, மகாராஷ்டிரா ருபி கோ ஆபரேடிவ் பாங்க் லிமிடெட், புனே, மகாராஷ்டிரா, பிப்ரவரி 21, 2013 தேதியிட்ட UBD.CO.BSD-I/D-28/12.22.218/2012-13 உத்தரவுகளின் படி, பிப்ரவரி 22, 2013 அன்று வர்த்தகம் முடிவுற்றதிலிருந்து வழிகாட்டு உத்தரவுகளின் கீழ் வைக்கப்பட்டது. உத்தரவுகளின் செல்லுபடி காலம் அவ்வபோது நீட்டிக்கப்பட்டுக் கடைசியாக பிப்ரவரி 26, 20
மே 28, 2020 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் (ஏஏசிஎஸ்) இன் பிரிவு 35 A இன் கீழ் உத்தரவுகள் – ருபி கோ ஆபரேடிவ் பாங்க் லிமிடெட், புனே, மகாராஷ்டிரா ருபி கோ ஆபரேடிவ் பாங்க் லிமிடெட், புனே, மகாராஷ்டிரா, பிப்ரவரி 21, 2013 தேதியிட்ட UBD.CO.BSD-I/D-28/12.22.218/2012-13 உத்தரவுகளின் படி, பிப்ரவரி 22, 2013 அன்று வர்த்தகம் முடிவுற்றதிலிருந்து வழிகாட்டு உத்தரவுகளின் கீழ் வைக்கப்பட்டது. உத்தரவுகளின் செல்லுபடி காலம் அவ்வபோது நீட்டிக்கப்பட்டுக் கடைசியாக பிப்ரவரி 26, 20
மே 27, 2020
சிவம் சஹகாரி பாங்க் லிமிடெட், இச்சல்கரஞ்சி, மாவட்டம் - கோலாப்பூர், மகாராஷ்டிரா நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட வழிகாட்டுதல் உத்திரவுகள் - கால நீட்டிப்பு
மே 27, 2020 சிவம் சஹகாரி பாங்க் லிமிடெட், இச்சல்கரஞ்சி, மாவட்டம் - கோலாப்பூர், மகாராஷ்டிரா நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட வழிகாட்டுதல் உத்திரவுகள் - கால நீட்டிப்பு இந்திய ரிசர்வ் வங்கி (மே 18, 2018 தேதியிட்ட DCBS.CO.BSD-I/D-6/12.22.351/2017-18 உத்தரவின்படி) சிவம் சஹாகரி பாங்க் லிமிடெட், இச்சல்கரஞ்சி, மாவட்டம், கோலாப்பூர், மகாராஷ்டிரா நிறுவனத்தை மே 19,2018 அன்று வர்த்தகம் முடிவடைந்ததிலிருந்து வழிகாட்டுதல் உத்திரவின் கீழ் வைத்தது. 2. இந்திய ரிசர்வ் வங்கி, 1949 ஆம் ஆண்டு வங
மே 27, 2020 சிவம் சஹகாரி பாங்க் லிமிடெட், இச்சல்கரஞ்சி, மாவட்டம் - கோலாப்பூர், மகாராஷ்டிரா நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட வழிகாட்டுதல் உத்திரவுகள் - கால நீட்டிப்பு இந்திய ரிசர்வ் வங்கி (மே 18, 2018 தேதியிட்ட DCBS.CO.BSD-I/D-6/12.22.351/2017-18 உத்தரவின்படி) சிவம் சஹாகரி பாங்க் லிமிடெட், இச்சல்கரஞ்சி, மாவட்டம், கோலாப்பூர், மகாராஷ்டிரா நிறுவனத்தை மே 19,2018 அன்று வர்த்தகம் முடிவடைந்ததிலிருந்து வழிகாட்டுதல் உத்திரவின் கீழ் வைத்தது. 2. இந்திய ரிசர்வ் வங்கி, 1949 ஆம் ஆண்டு வங
மே 22, 2020
வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை கொள்கைகள் குறித்த அறிக்கை
மே 22, 2020 வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை கொள்கைகள் குறித்த அறிக்கை இந்த அறிக்கை சந்தைகள் மற்றும் சந்தை பங்கேற்பாளர்களின் செயல்பாட்டை மேம்படுத்த பல்வேறு வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை கொள்கை நடவடிக்கைகளை வகுக்கிறது; ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை ஆதரிப்பதற்கான நடவடிக்கைகள்; கடன் சேவைக்கு நிவாரணம் வழங்குவதன் மூலமும், மூலதனத்திற்கான அணுகலை மேம்படுத்துவதன் மூலமும் கோவிட்-19 இடையூறுகளால் ஏற்படும் நிதி அழுத்தத்தை மேலும் எளிதாக்குவதற்கான முயற்சிகள்; மற்றும் மாநில அரசுகள் எதிர்கொ
மே 22, 2020 வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை கொள்கைகள் குறித்த அறிக்கை இந்த அறிக்கை சந்தைகள் மற்றும் சந்தை பங்கேற்பாளர்களின் செயல்பாட்டை மேம்படுத்த பல்வேறு வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை கொள்கை நடவடிக்கைகளை வகுக்கிறது; ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை ஆதரிப்பதற்கான நடவடிக்கைகள்; கடன் சேவைக்கு நிவாரணம் வழங்குவதன் மூலமும், மூலதனத்திற்கான அணுகலை மேம்படுத்துவதன் மூலமும் கோவிட்-19 இடையூறுகளால் ஏற்படும் நிதி அழுத்தத்தை மேலும் எளிதாக்குவதற்கான முயற்சிகள்; மற்றும் மாநில அரசுகள் எதிர்கொ
மே 08, 2020
மீதமுள்ள எச் 1 காலத்திற்கான சந்தைப்படுத்தக்கூடிய தேதியிட்ட பத்திரங்களுக்கான திருத்தப்பட்ட வெளியீட்டு நாட்காட்டி (மே 11 - செப்டம்பர் 30, 2020)
மே 08, 2020 மீதமுள்ள எச் 1 காலத்திற்கான சந்தைப்படுத்தக்கூடிய தேதியிட்ட பத்திரங்களுக்கான திருத்தப்பட்ட வெளியீட்டு நாட்காட்டி (மே 11 - செப்டம்பர் 30, 2020) மத்திய அரசின் பண நிலை மற்றும் தேவைகளை மதிப்பாய்வு செய்த பின்னர், இந்திய அரசு இந்திய ரிசர்வ் வங்கியுடன் கலந்தாலோசித்து, 2020-21 நிதியாண்டின் முதல் பாதியின் மீதமுள்ள பகுதிக்கு (மே 11 - செப்டம்பர் 30, 2020), அரசாங்க தேதியிட்ட பத்திரங்களை வழங்குவதைக் குறிக்கும் நாட்காட்டியை மாற்ற முடிவு செய்துள்ளது. திருத்தப்பட்ட வெளியீட
மே 08, 2020 மீதமுள்ள எச் 1 காலத்திற்கான சந்தைப்படுத்தக்கூடிய தேதியிட்ட பத்திரங்களுக்கான திருத்தப்பட்ட வெளியீட்டு நாட்காட்டி (மே 11 - செப்டம்பர் 30, 2020) மத்திய அரசின் பண நிலை மற்றும் தேவைகளை மதிப்பாய்வு செய்த பின்னர், இந்திய அரசு இந்திய ரிசர்வ் வங்கியுடன் கலந்தாலோசித்து, 2020-21 நிதியாண்டின் முதல் பாதியின் மீதமுள்ள பகுதிக்கு (மே 11 - செப்டம்பர் 30, 2020), அரசாங்க தேதியிட்ட பத்திரங்களை வழங்குவதைக் குறிக்கும் நாட்காட்டியை மாற்ற முடிவு செய்துள்ளது. திருத்தப்பட்ட வெளியீட
மே 01, 2020
சிவாஜிராவ் போசலே சகாகரி பாங்க் லிமிடெட், புனே, மகாராஷ்டிரா நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட வழிகாட்டுதல் உத்தரவுகள் - கால நீட்டிப்பு
மே 1, 2020 சிவாஜிராவ் போசலே சகாகரி பாங்க் லிமிடெட், புனே, மகாராஷ்டிரா நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட வழிகாட்டுதல் உத்தரவுகள் - கால நீட்டிப்பு இந்திய ரிசர்வ் வங்கி (மே 03, 2019 தேதியிட்ட DCBS.CO.BSD-I/D-14/12.22.254/2018-19 உத்தரவின்படி) சிவாஜிராவ் போசலேசகாகரி பாங்க் லிமிடெட், புனே நிறுவனத்தை மே 04, 2019 அன்று வர்த்தகம் முடிவடைந்ததிலிருந்து வழிகாட்டுதல் உத்தரவின் கீழ் வைத்தது 2. இந்திய ரிசர்வ் வங்கி, 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 35 A இன் துணைப்
மே 1, 2020 சிவாஜிராவ் போசலே சகாகரி பாங்க் லிமிடெட், புனே, மகாராஷ்டிரா நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட வழிகாட்டுதல் உத்தரவுகள் - கால நீட்டிப்பு இந்திய ரிசர்வ் வங்கி (மே 03, 2019 தேதியிட்ட DCBS.CO.BSD-I/D-14/12.22.254/2018-19 உத்தரவின்படி) சிவாஜிராவ் போசலேசகாகரி பாங்க் லிமிடெட், புனே நிறுவனத்தை மே 04, 2019 அன்று வர்த்தகம் முடிவடைந்ததிலிருந்து வழிகாட்டுதல் உத்தரவின் கீழ் வைத்தது 2. இந்திய ரிசர்வ் வங்கி, 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 35 A இன் துணைப்
ஏப். 30, 2020
ஆர்பிஐ நிலையான வீத ரிவர்ஸ் ரெப்போ மற்றும் எம்.எஸ்.எஃப் சாளரத்தை நீட்டிக்கிறது
ஏப்ரல் 30, 2020 ஆர்பிஐ நிலையான வீத ரிவர்ஸ் ரெப்போ மற்றும் எம்.எஸ்.எஃப் சாளரத்தை நீட்டிக்கிறது மார்ச் 30, 2020 தேதியிட்ட 2019-2020/2147 பத்திரிகை வெளியீட்டின்படி ரிசர்வ் வங்கி நிலையான வீத ரிவர்ஸ் ரெப்போ மற்றும் எம்.எஸ்.எஃப் செயல்பாடுகளின் சாளர நேரங்களை நீட்டித்திருந்தது. கோவிட்-19 ஆல் தொடர்ந்து ஏற்படும் இடையூறுகளைக் கருத்தில் கொண்டு, மேலும் அறிவிப்பு வரும் வரை திருத்தப்பட்ட நேரங்களையேத் தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது. யோகேஷ் தயால் தலைமை பொது மேலாளர் பத்திரிக்கை வெளியீ
ஏப்ரல் 30, 2020 ஆர்பிஐ நிலையான வீத ரிவர்ஸ் ரெப்போ மற்றும் எம்.எஸ்.எஃப் சாளரத்தை நீட்டிக்கிறது மார்ச் 30, 2020 தேதியிட்ட 2019-2020/2147 பத்திரிகை வெளியீட்டின்படி ரிசர்வ் வங்கி நிலையான வீத ரிவர்ஸ் ரெப்போ மற்றும் எம்.எஸ்.எஃப் செயல்பாடுகளின் சாளர நேரங்களை நீட்டித்திருந்தது. கோவிட்-19 ஆல் தொடர்ந்து ஏற்படும் இடையூறுகளைக் கருத்தில் கொண்டு, மேலும் அறிவிப்பு வரும் வரை திருத்தப்பட்ட நேரங்களையேத் தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது. யோகேஷ் தயால் தலைமை பொது மேலாளர் பத்திரிக்கை வெளியீ
ஏப். 30, 2020
குறைக்கப்பட்ட சந்தை நேரங்களை ஆர்பிஐ தொடர்ந்து நீட்டிக்கிறது
ஏப்ரல் 30, 2020 குறைக்கப்பட்ட சந்தை நேரங்களை ஆர்பிஐ தொடர்ந்து நீட்டிக்கிறது மும்பை போன்ற முக்கிய நகரங்களில் பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுவதற்கோ அல்லது ஒரு குறிப்பிட்ட முறையில் கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கோ வாய்ப்புள்ளது. தொடர்ச்சியான செயல்பாட்டு இடப்பெயர்வுகள் மற்றும் அதிகாரிக்கும் சுகாதார அபாயங்கள் ஆகியவற்றினால் தொடர்ச்சியாக்கப்பட்டுள்ள இடப்பெயர்வு கட்டுப்பாடுகள், வீட்டிலிருந்து வேலை செய்யும் ஏற்பாடுகள் மற்றும் வர்த்தக தொடர்ச்சி திட்டக் கட்டுப்பாடுகள் ஆகியவற்றால், ரிச
ஏப்ரல் 30, 2020 குறைக்கப்பட்ட சந்தை நேரங்களை ஆர்பிஐ தொடர்ந்து நீட்டிக்கிறது மும்பை போன்ற முக்கிய நகரங்களில் பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுவதற்கோ அல்லது ஒரு குறிப்பிட்ட முறையில் கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கோ வாய்ப்புள்ளது. தொடர்ச்சியான செயல்பாட்டு இடப்பெயர்வுகள் மற்றும் அதிகாரிக்கும் சுகாதார அபாயங்கள் ஆகியவற்றினால் தொடர்ச்சியாக்கப்பட்டுள்ள இடப்பெயர்வு கட்டுப்பாடுகள், வீட்டிலிருந்து வேலை செய்யும் ஏற்பாடுகள் மற்றும் வர்த்தக தொடர்ச்சி திட்டக் கட்டுப்பாடுகள் ஆகியவற்றால், ரிச
ஏப். 29, 2020
1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் (ஏஏசிஎஸ்) இன் பிரிவு 35 A இன் கீழ் உத்தரவுகள் – நீட்ஸ் ஆஃப் லைஃப் கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், மும்பை, மகாராஷ்டிரா
ஏப்ரல் 29, 2020 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் (ஏஏசிஎஸ்) இன் பிரிவு 35 A இன் கீழ் உத்தரவுகள் – நீட்ஸ் ஆஃப் லைஃப் கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், மும்பை, மகாராஷ்டிரா நீட்ஸ் ஆஃப் லைஃப் கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், மும்பை, மகாராஷ்டிரா, அக்டோபர் 26, 2018 தேதியிட்ட DCBS.CO.BSD-I/D-3/12.22.163/2018-19 உத்தரவுகளின் படி, அக்டோபர் 29, 2018 அன்று வர்த்தகம் முடிவுற்றதிலிருந்து ஆறு மாத காலத்திற்கு வழிகாட்டு உத்தரவுகளின் கீழ் வைக்கப்பட்டது. உத்தரவுகளின் செல்லுபடி
ஏப்ரல் 29, 2020 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் (ஏஏசிஎஸ்) இன் பிரிவு 35 A இன் கீழ் உத்தரவுகள் – நீட்ஸ் ஆஃப் லைஃப் கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், மும்பை, மகாராஷ்டிரா நீட்ஸ் ஆஃப் லைஃப் கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், மும்பை, மகாராஷ்டிரா, அக்டோபர் 26, 2018 தேதியிட்ட DCBS.CO.BSD-I/D-3/12.22.163/2018-19 உத்தரவுகளின் படி, அக்டோபர் 29, 2018 அன்று வர்த்தகம் முடிவுற்றதிலிருந்து ஆறு மாத காலத்திற்கு வழிகாட்டு உத்தரவுகளின் கீழ் வைக்கப்பட்டது. உத்தரவுகளின் செல்லுபடி
ஏப். 28, 2020
ஆர்பிஐ ஊழியர்கள் பிஎம் கேர்ஸ் நிதிக்கு ரூ. 7.30 கோடி பங்களிக்கின்றனர்
ஏப்ரல் 28, 2020 ஆர்பிஐ ஊழியர்கள் பிஎம் கேர்ஸ் நிதிக்கு ரூ. 7.30 கோடி பங்களிக்கின்றனர் கோவிட்-19 பெருந்தொற்று மற்றும் சாதாரண பொருளாதார நடவடிக்கைகளில் அதன் தொடர்பான இடப்பெயர்வு, சமூகத்தின் பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவுகளையும் அவர்களின் வாழ்வாதார வழிமுறைகளையும் கடுமையாக பாதித்துள்ளது. கோவிட்-19 பெருந்தொற்றுப் போல, எந்தவித அவசர அல்லது துயர சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, இந்திய அரசு, பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால சூழ்நிலைகளில் நிவாரணம் (பிஎம் கே
ஏப்ரல் 28, 2020 ஆர்பிஐ ஊழியர்கள் பிஎம் கேர்ஸ் நிதிக்கு ரூ. 7.30 கோடி பங்களிக்கின்றனர் கோவிட்-19 பெருந்தொற்று மற்றும் சாதாரண பொருளாதார நடவடிக்கைகளில் அதன் தொடர்பான இடப்பெயர்வு, சமூகத்தின் பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவுகளையும் அவர்களின் வாழ்வாதார வழிமுறைகளையும் கடுமையாக பாதித்துள்ளது. கோவிட்-19 பெருந்தொற்றுப் போல, எந்தவித அவசர அல்லது துயர சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, இந்திய அரசு, பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால சூழ்நிலைகளில் நிவாரணம் (பிஎம் கே
ஏப். 27, 2020
பரஸ்பர நிதிகளுக்காக 50,000 கோடி சிறப்பு பணப்புழக்க வசதியை (எஸ்எல்எஃப் - எம்எஃப்) ஆர்பிஐ அறிவிக்கிறது
ஏப்ரல் 27, 2020 பரஸ்பர நிதிகளுக்காக ₹50,000 கோடி சிறப்பு பணப்புழக்க வசதியை (எஸ்எல்எஃப் - எம்எஃப்) ஆர்பிஐ அறிவிக்கிறது கோவிட்-19 க்கு எதிர்வினையாக மூலதன சந்தைகளில் உயர்ந்த ஏற்ற இறக்கத்தால் ஏற்பட்ட பரஸ்பர நிதிகள் (எம்எஃப்) மீதான பணப்புழக்க சிக்கல்கள், சில கடன் எம்எஃப் கள் மூடும் தருவாயில் இருப்பதால், அந்த எம்எஃப் களில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் முதலீட்டை திரும்பப் பெறும் பணிகள் அதிகரித்துள்ளதால், மேலும் வலுவடைந்துள்ளன. இந்த பணப்புழக்க சிக்கல்கள் அதிக ஆபத்துள்ள முத
ஏப்ரல் 27, 2020 பரஸ்பர நிதிகளுக்காக ₹50,000 கோடி சிறப்பு பணப்புழக்க வசதியை (எஸ்எல்எஃப் - எம்எஃப்) ஆர்பிஐ அறிவிக்கிறது கோவிட்-19 க்கு எதிர்வினையாக மூலதன சந்தைகளில் உயர்ந்த ஏற்ற இறக்கத்தால் ஏற்பட்ட பரஸ்பர நிதிகள் (எம்எஃப்) மீதான பணப்புழக்க சிக்கல்கள், சில கடன் எம்எஃப் கள் மூடும் தருவாயில் இருப்பதால், அந்த எம்எஃப் களில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் முதலீட்டை திரும்பப் பெறும் பணிகள் அதிகரித்துள்ளதால், மேலும் வலுவடைந்துள்ளன. இந்த பணப்புழக்க சிக்கல்கள் அதிக ஆபத்துள்ள முத
ஏப். 20, 2020
இந்திய அரசாங்கத்திற்கான 2020-21 நிதியாண்டின் முதல் பாதியில் (ஏப்ரல் 2020 முதல் செப்டம்பர் 2020 வரை) மீதமுள்ள காலத்திற்கான வழி வகைக்கான கடன் வரம்பை மதிப்பாய்வு செய்தல்
ஏப்ரல் 20, 2020 இந்திய அரசாங்கத்திற்கான 2020-21 நிதியாண்டின் முதல் பாதியில் (ஏப்ரல் 2020 முதல் செப்டம்பர் 2020 வரை) மீதமுள்ள காலத்திற்கான வழி வகைக்கான கடன் வரம்பை மதிப்பாய்வு செய்தல் கோவிட்-19 தொற்றுநோயின் தீவிர நோய் பரவல் காரணமாக எழும் சூழ்நிலையைத் எதிர்கொள்ள, இந்திய அரசாங்கத்துடன் கலந்தாலோசித்து, 2020 – 21 நிதியாண்டின் முதல் பாதியின் (ஏப்ரல் 2020 முதல் செப்டம்பர் 2020 வரை) மீதமுள்ள காலத்திற்கான வழி வகைக்கான கடன் (டபிள்யூ.எம்.ஏ) வரம்பை ₹ 2,00,000 கோடியாக மாற்றியமைக்க
ஏப்ரல் 20, 2020 இந்திய அரசாங்கத்திற்கான 2020-21 நிதியாண்டின் முதல் பாதியில் (ஏப்ரல் 2020 முதல் செப்டம்பர் 2020 வரை) மீதமுள்ள காலத்திற்கான வழி வகைக்கான கடன் வரம்பை மதிப்பாய்வு செய்தல் கோவிட்-19 தொற்றுநோயின் தீவிர நோய் பரவல் காரணமாக எழும் சூழ்நிலையைத் எதிர்கொள்ள, இந்திய அரசாங்கத்துடன் கலந்தாலோசித்து, 2020 – 21 நிதியாண்டின் முதல் பாதியின் (ஏப்ரல் 2020 முதல் செப்டம்பர் 2020 வரை) மீதமுள்ள காலத்திற்கான வழி வகைக்கான கடன் (டபிள்யூ.எம்.ஏ) வரம்பை ₹ 2,00,000 கோடியாக மாற்றியமைக்க
ஏப். 17, 2020
மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் வழிவகைக்கான கடன் (டபிள்யூ.எம்.ஏ) வரம்பை மதிப்பாய்வு செய்தல்
ஏப்ரல் 17, 2020 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் வழிவகைக்கான கடன் (டபிள்யூ.எம்.ஏ) வரம்பை மதிப்பாய்வு செய்தல் ஏப்ரல் 01, 2020 அன்று மாநிலங்களின் டபிள்யூ.எம்.ஏ வரம்பை அதிகரிப்பதாக ஆர்பிஐ அறிவித்தது. மாநிலங்கள், கோவிட்-19 கட்டுப்படுத்தும் மற்றும் குறைக்கும் முயற்சிகளை மேற்கொள்வதற்காகவும், அவர்களின் சந்தைக் கடன்களை சிறப்பாகத் திட்டமிட உதவுவதற்காகவும் பின்வருமாறு முடிவு செய்யப்பட்டுள்ளது மார்ச் 31, 2020 நிலவரப்படி மாநிலங்களின் டபிள்யூ.எம்.ஏ வரம்பு 60% மற்றும் அதற்கு மே
ஏப்ரல் 17, 2020 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் வழிவகைக்கான கடன் (டபிள்யூ.எம்.ஏ) வரம்பை மதிப்பாய்வு செய்தல் ஏப்ரல் 01, 2020 அன்று மாநிலங்களின் டபிள்யூ.எம்.ஏ வரம்பை அதிகரிப்பதாக ஆர்பிஐ அறிவித்தது. மாநிலங்கள், கோவிட்-19 கட்டுப்படுத்தும் மற்றும் குறைக்கும் முயற்சிகளை மேற்கொள்வதற்காகவும், அவர்களின் சந்தைக் கடன்களை சிறப்பாகத் திட்டமிட உதவுவதற்காகவும் பின்வருமாறு முடிவு செய்யப்பட்டுள்ளது மார்ச் 31, 2020 நிலவரப்படி மாநிலங்களின் டபிள்யூ.எம்.ஏ வரம்பு 60% மற்றும் அதற்கு மே
ஏப். 17, 2020
ரிசர்வ் வங்கி இலக்குகளுள்ள நீண்ட கால ரெப்போ செயல்பாடுகள் 2.0 (டி.எல்.டி.ஆர்.ஓ 2.0) –ஐ அறிவிக்கிறது
ஏப்ரல் 17, 2020 ரிசர்வ் வங்கி இலக்குகளுள்ள நீண்ட கால ரெப்போ செயல்பாடுகள் 2.0 (டி.எல்.டி.ஆர்.ஓ 2.0) –ஐ அறிவிக்கிறது இன்று (17.04.2020) அறிவிக்கப்பட்டபடி மற்றும் ஆளுநரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) போதுமான அளவிலான பணப்புழக்கம் வழங்குவது மட்டுமல்லாமல் பணப்புழக்கத் தடைகள் மற்றும் / அல்லது சந்தை அணுகலுக்கு இடையூறுகளை அனுபவிக்கும் துறைகள் மற்றும் நிறுவனங்களுக்கு இலக்கு பணப்புழக்கம் வழங்குவதன் மூலம் உகந்த நிதி நிலைமைகளையும் நிதிச் சந்தை
ஏப்ரல் 17, 2020 ரிசர்வ் வங்கி இலக்குகளுள்ள நீண்ட கால ரெப்போ செயல்பாடுகள் 2.0 (டி.எல்.டி.ஆர்.ஓ 2.0) –ஐ அறிவிக்கிறது இன்று (17.04.2020) அறிவிக்கப்பட்டபடி மற்றும் ஆளுநரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) போதுமான அளவிலான பணப்புழக்கம் வழங்குவது மட்டுமல்லாமல் பணப்புழக்கத் தடைகள் மற்றும் / அல்லது சந்தை அணுகலுக்கு இடையூறுகளை அனுபவிக்கும் துறைகள் மற்றும் நிறுவனங்களுக்கு இலக்கு பணப்புழக்கம் வழங்குவதன் மூலம் உகந்த நிதி நிலைமைகளையும் நிதிச் சந்தை
ஏப். 16, 2020
இந்திய அரசின் (ஜி.‌ஓ.ஐ) பத்திரங்களின் மாற்றம் / மாறுதல்
ஏப்ரல் 16, 2020 இந்திய அரசின் (ஜி.‌ஓ.ஐ) பத்திரங்களின் மாற்றம் / மாறுதல் சந்தைப்படுத்தக்கூடிய தேதியிட்ட பத்திரங்களுக்கான வெளியிடல் நாட்காட்டியின் படி, மாற்றங்களுக்கான ஏலம் ஒவ்வொரு மாதமும் மூன்றாவது திங்கட்கிழமை அன்று திட்டமிடப்பட்டுள்ளது. இருப்பினும், கோவிட்-19 நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதன் காரணமாக அசாதாரண சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, இந்திய ரிசர்வ் வங்கி இந்திய அரசுடன் கலந்தாலோசித்து 2020 ஏப்ரல் மாதத்தில் மாற்றத்திற்கான ஏலத்தை நடத்த வேண்டாம் என்று முடிவு செய்துள்ளது
ஏப்ரல் 16, 2020 இந்திய அரசின் (ஜி.‌ஓ.ஐ) பத்திரங்களின் மாற்றம் / மாறுதல் சந்தைப்படுத்தக்கூடிய தேதியிட்ட பத்திரங்களுக்கான வெளியிடல் நாட்காட்டியின் படி, மாற்றங்களுக்கான ஏலம் ஒவ்வொரு மாதமும் மூன்றாவது திங்கட்கிழமை அன்று திட்டமிடப்பட்டுள்ளது. இருப்பினும், கோவிட்-19 நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதன் காரணமாக அசாதாரண சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, இந்திய ரிசர்வ் வங்கி இந்திய அரசுடன் கலந்தாலோசித்து 2020 ஏப்ரல் மாதத்தில் மாற்றத்திற்கான ஏலத்தை நடத்த வேண்டாம் என்று முடிவு செய்துள்ளது
ஏப். 16, 2020
ஆர்பிஐ சந்தை நேரங்களை மதிப்பாய்வு செய்கிறது
ஏப்ரல் 16, 2020 ஆர்பிஐ சந்தை நேரங்களை மதிப்பாய்வு செய்கிறது கோவிட்-19 நோய்த்தோற்றுப் பரவலால் ஏற்பட்டுள்ள எதிர்பாராத சூழ்நிலை காரணமாக ஏற்படும் அபாயங்களைக் குறைப்பதற்காக, ஆர்பிஐயால் ஒழுங்குபடுத்தப்படும் வெவ்வேறு சந்தைகளுக்கான வர்த்தக நேரம் காலை 10.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை ஏப்ரல் 03, 2020 தேதியிட்ட பத்திரிக்கை வெளியீட்டின்படி ஏப்ரல் 07, 2020 (செவ்வாய்க்கிழமை) முதல் ஏப்ரல் 17, 2020 (வெள்ளிக்கிழமை) அன்று வர்த்தகம் முடியும் வரை மாற்றப்பட்டிருந்தது. பொது முடக்கம்
ஏப்ரல் 16, 2020 ஆர்பிஐ சந்தை நேரங்களை மதிப்பாய்வு செய்கிறது கோவிட்-19 நோய்த்தோற்றுப் பரவலால் ஏற்பட்டுள்ள எதிர்பாராத சூழ்நிலை காரணமாக ஏற்படும் அபாயங்களைக் குறைப்பதற்காக, ஆர்பிஐயால் ஒழுங்குபடுத்தப்படும் வெவ்வேறு சந்தைகளுக்கான வர்த்தக நேரம் காலை 10.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை ஏப்ரல் 03, 2020 தேதியிட்ட பத்திரிக்கை வெளியீட்டின்படி ஏப்ரல் 07, 2020 (செவ்வாய்க்கிழமை) முதல் ஏப்ரல் 17, 2020 (வெள்ளிக்கிழமை) அன்று வர்த்தகம் முடியும் வரை மாற்றப்பட்டிருந்தது. பொது முடக்கம்
ஏப். 15, 2020
1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் (ஏஏசிஎஸ்) இன் பிரிவு 35 A உடன் இணைந்தப் பிரிவு 56 இன் கீழ் உத்தரவுகள் – தி சிட்டி கோஆப்ரேட்டிவ் லிமிடெட், மும்பை, மகாராஷ்டிரா – கால நீட்டிப்பு
ஏப்ரல் 15, 2020 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் (ஏஏசிஎஸ்) இன் பிரிவு 35 A உடன் இணைந்தப் பிரிவு 56 இன் கீழ் உத்தரவுகள் – தி சிட்டி கோஆப்ரேட்டிவ் லிமிடெட், மும்பை, மகாராஷ்டிரா – கால நீட்டிப்பு தி சிட்டி கோஆப்ரேட்டிவ் லிமிடெட், மும்பை, ஏப்ரல் 17, 2018 தேதியிட்ட DCBS.CO.BSD-1/D-5/12.22.039/2017-18 உத்தரவுகளின் படி, ஏப்ரல் 17, 2018 அன்று வர்த்தகம் முடிவுற்றதிலிருந்து ஆறு மாத காலத்திற்கு வழிகாட்டு உத்தரவுகளின் கீழ் வைக்கப்பட்டது. உத்தரவுகளின் செல்லுபடி காலம்
ஏப்ரல் 15, 2020 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் (ஏஏசிஎஸ்) இன் பிரிவு 35 A உடன் இணைந்தப் பிரிவு 56 இன் கீழ் உத்தரவுகள் – தி சிட்டி கோஆப்ரேட்டிவ் லிமிடெட், மும்பை, மகாராஷ்டிரா – கால நீட்டிப்பு தி சிட்டி கோஆப்ரேட்டிவ் லிமிடெட், மும்பை, ஏப்ரல் 17, 2018 தேதியிட்ட DCBS.CO.BSD-1/D-5/12.22.039/2017-18 உத்தரவுகளின் படி, ஏப்ரல் 17, 2018 அன்று வர்த்தகம் முடிவுற்றதிலிருந்து ஆறு மாத காலத்திற்கு வழிகாட்டு உத்தரவுகளின் கீழ் வைக்கப்பட்டது. உத்தரவுகளின் செல்லுபடி காலம்
ஏப். 15, 2020
ரிசர்வ் வங்கி நான்காவது இலக்கு நீண்ட கால ரெப்போ செயல்பாட்டை (டி.எல்.டி.ஆர்.ஓ) அறிவிக்கிறது
ஏப்ரல் 15, 2020 ரிசர்வ் வங்கி நான்காவது இலக்கு நீண்ட கால ரெப்போ செயல்பாட்டை (டி.எல்.டி.ஆர்.ஓ) அறிவிக்கிறது மார்ச் 27, 2020 அன்று வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை கொள்கைகளின் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளபடி, ரிசர்வ் வங்கி மூன்று வருட காலத்துக்கு பொருத்தமான அளவுகளில் மொத்தமாக 1,00,000 கோடி ரூபாய் வரை டி.எல்.டி.ஆர்.ஓ – க்களை நடத்தும். இதுவரை, ரூ. 75,000 கோடிக்கு டி.எல்.டி.ஆர்.ஓ – க்கள் மூன்று தவணைகளில் நடத்தப்பட்டுள்ளன. இப்போது ரூ. 25,000 கோடிக்கு மற்றொரு டி.எல்.டி.ஆர்.ஓ ந
ஏப்ரல் 15, 2020 ரிசர்வ் வங்கி நான்காவது இலக்கு நீண்ட கால ரெப்போ செயல்பாட்டை (டி.எல்.டி.ஆர்.ஓ) அறிவிக்கிறது மார்ச் 27, 2020 அன்று வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை கொள்கைகளின் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளபடி, ரிசர்வ் வங்கி மூன்று வருட காலத்துக்கு பொருத்தமான அளவுகளில் மொத்தமாக 1,00,000 கோடி ரூபாய் வரை டி.எல்.டி.ஆர்.ஓ – க்களை நடத்தும். இதுவரை, ரூ. 75,000 கோடிக்கு டி.எல்.டி.ஆர்.ஓ – க்கள் மூன்று தவணைகளில் நடத்தப்பட்டுள்ளன. இப்போது ரூ. 25,000 கோடிக்கு மற்றொரு டி.எல்.டி.ஆர்.ஓ ந
ஏப். 03, 2020
ரிசர்வ் வங்கி மூன்றாவது இலக்கு நீண்ட கால ரெப்போ செயல்பாட்டை (டி.எல்.டி.ஆர்.ஓ) அறிவிக்கிறது
ஏப்ரல் 03, 2020 ரிசர்வ் வங்கி மூன்றாவது இலக்கு நீண்ட கால ரெப்போ செயல்பாட்டை (டி.எல்.டி.ஆர்.ஓ) அறிவிக்கிறது மார்ச் 27, 2020 அன்று வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை கொள்கைகளின் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளபடி, ரிசர்வ் வங்கி மூன்று வருட காலத்துக்கு பொருத்தமான அளவுகளில் மொத்தமாக 1,00,000 கோடி ரூபாய் வரை டி.எல்.டி.ஆர்.ஓ – க்களை நடத்தும். இதுவரை, ரூ. 50,000 கோடிக்கு டி.எல்.டி.ஆர்.ஓ - க்கள் இரண்டு தவணைகளில் நடத்தப்பட்டுள்ளன. இப்போது ரூ. 25,000 கோடிக்கு மற்றொரு டி.எல்.டி.ஆர்.ஓ ந
ஏப்ரல் 03, 2020 ரிசர்வ் வங்கி மூன்றாவது இலக்கு நீண்ட கால ரெப்போ செயல்பாட்டை (டி.எல்.டி.ஆர்.ஓ) அறிவிக்கிறது மார்ச் 27, 2020 அன்று வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை கொள்கைகளின் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளபடி, ரிசர்வ் வங்கி மூன்று வருட காலத்துக்கு பொருத்தமான அளவுகளில் மொத்தமாக 1,00,000 கோடி ரூபாய் வரை டி.எல்.டி.ஆர்.ஓ – க்களை நடத்தும். இதுவரை, ரூ. 50,000 கோடிக்கு டி.எல்.டி.ஆர்.ஓ - க்கள் இரண்டு தவணைகளில் நடத்தப்பட்டுள்ளன. இப்போது ரூ. 25,000 கோடிக்கு மற்றொரு டி.எல்.டி.ஆர்.ஓ ந

RBI-Install-RBI-Content-Global

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

எங்கள் செயலியை நிறுவ QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்.

Scan Your QR code to Install our app

RBIPageLastUpdatedOn

கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்: செப்டம்பர் 20, 2023

Custom Date Facet