rbi.page.title.1
rbi.page.title.2
78522793
ஆர் பி ஐ 23 வாங்கிசாரா நீதி நிறுவனங்களின் பதிவுச் சான்றிதழ்களை ரத்து செய்கிறது
வெளியிடப்பட்ட தேதி ஜூன் 27, 2019
ஆர் பி ஐ 23 வாங்கிசாரா நீதி நிறுவனங்களின் பதிவுச் சான்றிதழ்களை ரத்து செய்கிறது
ஜூன் 27, 2019 ஆர் பி ஐ 23 வாங்கிசாரா நீதி நிறுவனங்களின் பதிவுச் சான்றிதழ்களை ரத்து செய்கிறது இந்திய ரிசர்வ் வங்கி, 1934 – ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-1A-(6) – இன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, கீழே குறிப்பிட்டுள்ள நிறுவனங்களுக்கு, பதிவுச் சான்றிதழ்களை ரத்து செய்துள்ளது.
எனவே 1934 – ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-1 பகுதி (a)-இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, மேற்கண்ட கம்பெனிகள் வங்கிசாரா நிதி நிறுவன வர்த்தகத்தை மேற்கொள்ள முடியாது. யோகேஸ் தாயால் பத்திரிக்கை வெளியீடு: 2018-2019/3062 |
प्ले हो रहा है
கேட்கவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்:
இந்த பக்கம் உதவியாக இருந்ததா?